மத்தியபிரதேசத்தில் 7 பேர் கைது

img

சென்னையில் 120 பவுன் நகை கொள்ளை மத்தியபிரதேசத்தில் 7 பேர் கைது

நங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேரை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.