நங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.